WhatsApp Image 2022 04 16 at 10.36.36 AM 2
அரசியல்இலங்கைசெய்திகள்

உச்சகட்ட பாதுகாப்பில் காலிமுகத்திடல்! – பொலிஸார் குவிப்பு

Share

காலிமுகத்திடல் பகுதியில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் தகல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையிலேயே இவ்வாறு பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இன்று 8 ஆவது நாளாகவும் இப்போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 16 at 10.36.36 AM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...