murder 178678
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் மூதாட்டி அடித்துக்கொலை!!!

Share

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ வீதியில் வீட்டு வேலையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மீது சாடியால் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

கொலையாளி தப்பியோடிய நிலையில் பொலிசார் சம்பவ இடத்தில் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...