covid vaccine new
செய்திகள்இலங்கைஉலகம்

கொரோனா தடுப்பூசி ஏற்றல்! – இலங்கைக்கு 4ம் இடம்

Share

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தேற்றலில் இலங்கை 4ஆவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என FactCheck ஐ மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்புமருந்தேற்றலில் 194 நாடுகளில் முதல் நான்கு நாடுகளில் இலங்கை உள்ளதாக அமைச்சரின் அறிக்கை வெளிப்படுத்தினாலும், ‘உண்மை சரிபார்ப்பு’ விசாரணையில் அது பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிகளவு தடுப்பு மருந்தேற்றல் நாடுகளில் இலங்கை 57வது இடத்தில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மொத்த சனத்தொகையில் 64.41% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மொத்த சனத்தொகையில் 90.75% பேருக்கு தடுப்பூசி போடுவதில் புருனே மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

புருனே மாநிலமும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இதன் சதவீதம் 116.83%.

அந்த வகையில் ஷங்ரி லங்கா 46 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 84.4% தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...