Dehiwala Zoo
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் போராட்டம்

Share

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுவரும் நாசகார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு விடுமுறையில் சென்றுள்ள பணிப்பாளர் நாயகம் பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துமாறும் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களினால் இன்று (27) மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விலங்கியல் திணைக்கள நிர்வாகத்தில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவிற்கு அருகில் உள்ள பின்னவல யானைகள் சரணாலயத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...