candle
செய்திகள்இலங்கை

மெழுகுவர்த்தி விலையும் அதிகரித்தது!

Share

நாட்டில் மெழுகுதிரியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக நாட்டில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மெழுகுவர்த்தி ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என மெழுகுவர்த்தி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மெழுகுவர்த்தி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 174
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைக் குறைக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தின் வேகத்தைத் திடீரெனச் சீர்குலைத்துள்ளதால், வளர்ச்சி கணிப்புகளைக்...

world 173
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வேசும முதற்கட்ட பயனாளர்களுக்கு கொடுப்பனவு: மோசடியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

அஸ்வேசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளர்களுக்கான விபரங்களை மீளாய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும்...

world 172
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் கண்டியில் அரச எண்ணெய் பூசும் விழா இனிதே நடைபெற்றது!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் முக்கிய பாரம்பரிய சடங்கான ‘அரச எண்ணெய் பூசும் விழா’, ஜனாதிபதி...

world 171
செய்திகள்இலங்கைபிராந்தியம்

CID விசாரணையின் கீழ் லங்கா நிலக்கரி நிறுவன அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) முத்திரையிடப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனத்தின்...