stoves
செய்திகள்இலங்கை

களிமண் அடுப்புகளுக்கு திடீர் கிராக்கி!

Share

நாட்டில் பரவலாக களிமண் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு ஆகிய காரணங்களால் இந்த திடீர் கேள்வி அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக களிமண் அடுப்புகளுக்கான பாவனை மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் நாட்டின் மட்பாண்ட அடுத்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது மட்பாண்ட அடுப்புகளுக்கான திடீர் கேள்வி அதிகரிப்பால், மட்பாண்ட உற்பத்தி தொழில்துறை திடீர் ஏற்றத்தை கண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் களிமண் அடுப்புக்களை கொள்வனவு செய்வதில் தீவிரம்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...