செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்!

Share

நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசேட அரசிதழொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஜனவரி 18 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும்.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் வழமையான இரு வாரங்களாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறாது.

இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான அமர்வை ஜனவரி 11 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 18 ஆம் திகதி சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வு. ஜனாதிபதி வருகை தந்து கொள்கை விளக்க உரையை ஆற்றுவார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்

சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...

12
இந்தியாசெய்திகள்

விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்

கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில்...

11
இலங்கைசெய்திகள்

அநுரவை ஏமாற்றிய மகிந்த

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும்...

10
இந்தியாசெய்திகள்

கரூரில் இரவோடு இரவாக நிகழ்ந்த மர்மங்கள்.. நடந்தது என்ன..!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....