Mullai Press
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊடகவியலாளர் தாக்குதல் – இராணுவத்தினருக்கு பிணை!

Share

முள்ளிவாய்க்கால் பகுதியில் கைதான இராணுவத்தினர் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவத்தினர் மூவரும் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான இராணுவத்தினர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் மூவருக்கும் பிணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

https://tamilnaadi.com/news/2021/11/28/attack-on-journalist-03-army-officers-arrested/

https://tamilnaadi.com/news/2021/11/28/journalist-assaulted-protest-in-mullaitivu/

https://tamilnaadi.com/news/2021/11/27/journalist-assault-initiation-of-investigations/

https://tamilnaadi.com/news/2021/11/27/army-attacks-journalist-in-mullaitivu/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...