1632923989 9097622 hirunews
செய்திகள்அரசியல்இலங்கை

3வது நாளாகவும் இன்று வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தை சிறில்!

Share

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியப்பின் அங்கிருந்து வௌியேறி உள்ளார்.

இவரிடம் 5 மணித்தியாலயங்கள் வாக்குமூலம் பதிவுச்செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதன் ஊடாக தெரியவருகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி சிஐடியில் ஆஜரான அவரிடம் 8 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அவர் அழைக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...