uthaya 1
செய்திகள்அரசியல்இலங்கை

இன்னும் தேடப்படும் காணி? – உதயகுமார் கேள்வி

Share

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மலையக பல்கலைக்கழகம் எங்கே? இன்னும் காணி தேடப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்‚ நாட்டின் எதிர்காலம் அபாயநிலையை நோக்கி நகர்வதாகவும்‚ எவ்விதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டத்தினை  அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களால் மிகக் குறுகிய காலத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கம் என சுட்டிகாட்டிய அவர்‚ அரச ஊழியர்கள் சுமையென சித்தரிக்கபபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என் தெரிவித்தார்.

தொடர்ந்து‚ பெருந்தோட்ட மக்கள் வரவு செலுவு திட்டத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...