ds 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்- கொழும்பு ரயில்சேவை நாளை முதல் ஆரம்பம்

Share

யாழ்ப்பாணம்– கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக புகையிரத சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை நாளை மாலை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் காங்கேசன்துறையை வந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு பயணிக்கவுள்ளது.

ஆயினும் முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் அறிக்கவிக்கப்படவில்லை.

யாழிலிருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இரந்து யாழுக்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே ஆரம்பிக்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...