20 9
ஏனையவை

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

Share

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

பலஸ்தீனத்தில் போர் முடிவுக்கு வரும் வரையில், இஸ்ரேலுடன் பணயக்கைதிகளுக்கான கைதிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் இருக்காது என ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தைகள் தொடர்பாக மத்தியஸ்த நாடுகளுடன் தொடர்ந்து அழைப்புகள் விடுத்த வருகின்ற போதிலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கம் தடுமாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை இடுவதாக அல்-ஹய்யா கூறியுள்ளார்.

மேலும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவில்லை என்றால், எதிர்ப்பு மற்றும் குறிப்பாக ஹமாஸ், கைதிகளை ஏன் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தாயராக இருப்பதாக ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளதுடன், அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துபவர் நெதன்யாகு என்பதை யாதார்த்தம் நிரூபிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு அமெரிக்கா நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...