Front of National Museum of China
செய்திகள்உலகம்

சீனாவில் பல்லுயிர் அருங்காட்சியகம் திறப்பு

Share

பல்லுயிர் பாதுகாப்பில் சாதனைகள் நிகழ்த்தி வரும் சீனா, அதனைப் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது.

குறித்த அருங்காட்சியகம் சீனாவின் சாதனைகளைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தில் குறித்த பல்லுயில் விதை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியத்தின் நுழைவாயிலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விதைகள் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன.

மேலும் பல அரிய விதைகள் உள்ளடங்கலாக பல்வேறு தாவரங்களின் விதைகளும் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...