மனைவியை எரித்த கணவன்d
இலங்கைசெய்திகள்

மனைவியை எரித்த கணவன்! – முல்லைத்தீவில் சம்பவம்

Share

முல்லைத்தீவில் மனைவியை டீசல் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கணவணுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கணவன் கோபமடைந்து டீசல் ஊற்றி எரித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனைவி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கணவரை (வயது–28) மல்லாவிப் பொலிஸார் கைது செய்துள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 22
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான...

02 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்வு: முதல் கிலோமீற்றருக்கு ரூ. 110 ஆக நிர்ணயம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து...

01 20
செய்திகள்உலகம்

ரஷ்யாவின் மிகப்பெரிய ‘பிரிமோர்ஸ்க்’ எண்ணெய் துறைமுகம் மீது உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில், பால்டிக் கடலோரத்தில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘பிரிமோர்ஸ்க்’ (Primorsk) எண்ணெய்...

15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...