18 3
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி: கம்பீரின் தெரிவு

Share

இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி: கம்பீரின் தெரிவு

இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், அனைவரது பார்வையும், அவரின் அணித்தேர்வில் குவிந்துள்ளது.

இந்தநிலையில் அணித்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று (16.07.2024) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடந்து முடிந்த உலகக்கிண்ண 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளின் பின்னர், ரோஹித் சர்மாவும், விராட் கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் 20க்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

எனவே, அணிக்குள் உள்வாங்கப்படுவோர் தொடர்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், எதிர்பார்க்கப்படும் இலங்கைக்கான அணியில், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரின்கு சிங், குல்தீப் யாதவ், அவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், ரவி பிஸ்னோய், துருவ் ஜூரல், வோசிங்டன் சுந்தர்,அபிசேக் சர்மா, சிவம் துபே, ஹர்சித் ராணா ஆகியோர் உள்ளடங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...