24 66558396793e7
இலங்கைசெய்திகள்

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

Share

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

உலகிலேயே எந்தவொரு நாட்டின் ஆதரவும் இல்லாமல் போரை நடத்தி இன்று வரை முடங்கி போயுள்ள சமூகம் என்றால் அது தமிழ் சமூகம்தான் என பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ந.கபில்நாத் எழுதிய “யாத்திரை” என்ற நூல் வெளியிட்டு விழாவின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மட்டிலும் சர்வதேச ஊடகங்களில் முள்ளிவாய்க்கால் போரை பற்றி பேசப்படுகின்றது.

இருப்பினும் நம் நாட்டில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எங்களைப்பற்றி வன்மமாக எழுதுகின்றார்கள்.

ஒரு வெள்ளையர்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கு நாட்டு இஸ்லாமியர்களுக்கும் இருக்க கூடிய உணர்வு தங்களை சார்ந்தவர்களுக்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிப்பதை இந்த காணொளியில் மூலம் காணலாம்.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...