யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள் யுத்தம் நிறைவுக்கு வந்து நீண்ட காலமாகியும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சுமார் 1512 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு...
விடுதலைப் புலிகளின் தலைவரையும் விடுதலை செய்திருக்கலாம் அல்லவா : சரத் பொன்சேகா இழப்பீடு செலுத்துவதால் மாத்திரம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைத்து விடாது. அவ்வாறெனில் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...
தமிழர் பகுதியில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் நிறுவனம் போரில் கணவரை இழந்த பெற்றோரை இழந்த அல்லது ஊனமுற்ற பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மன்னாரில் தப்ரேபேன் கடல் உணவு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுய...
கொக்குத்தொடுவாய் புதைகுழி சடலங்கள் விடுதலைப்புலிகளுடையது : ஆய்வில் தகவல் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது....
கண்ணீர் கதறலுடன் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்படும் சாந்தனின் புகழுடல் சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கமிலக்கணாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு...
சாந்தனின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி சாந்தனின் புகழுடல் இன்றையதினம் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தற்போது சமய கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமய கிரியைகளில் வேலன் சுவாமிகள் உட்பட பல சைவ குருமார்களும் கலந்துகொண்டுள்ளனர். இறுதிக் கிரியைகள்...
போரில் இராணுவ வெற்றியே இலக்கு! இனவாத தேரர்களின் செயல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவுக்கு கொண்டு வர ஒரு சில பௌத்த தேரர்கள் முயற்சித்திருந்ததாக தேசிய சமாதான பேரவையின் உறுப்பினரான பேராசிரியர். பல்லேகல...
விடுதலைப்புலிகள் மீளுருவாக்கல்: தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கு எதிராக என்.ஐ.ஏ வழக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், உள்ளூர் திரைப்படத் துறையின் தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கு எதிராக இந்திய தேசிய...
இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தமிழ் ஊடகங்களுக்கு அவர்...
போர்க்குற்றம் குறித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான புதிய அறிக்கை இலங்கையில் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில்...
பொட்டம்மான் காண்பித்த இரண்டு அதி முக்கிய கடிதங்கள் முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்கள் பற்றியும், இறுதி யுத்தத்தில் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது நிலை பற்றியும், தற்பொழுது திடீரென்று உதித்துள்ள துவாரகா விவகாரம் பற்றியும் முக்கியமாக...
ஒப்பரேசன் துவாரகா ஒரு புலனாய்வுச்சதி! ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா குறித்து காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறித்த காணொளியில் தோன்றிய...
கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்பு கொள்ளாத துவாரகா! கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது தொடர்பான தகவல்களை துவாரகா தொடர்பு கொண்ட போது தன்னிடம் தெரிவித்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற...
எதிரியிடம் அகப்பட்டால் மனைவி மதிவதனியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட பிரபாகரன்! 1970களில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களுடன் பழகிச்செயற்பட்ட ஒருவர் தலைவர் தொடர்பான பல்வேறு சம்பவங்களை விபரிக்கின்றார். ஒரு சந்தர்ப்பத்தில், தனது மனைவி எதிரியின் கரங்களில் அகப்படும்...
கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா இறுதி சமரில் சாதாரண போராளியாக தளபதி துர்காவிடம் ஒப்படைக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு இறுதியில் செல் அடிப்பட்டு வீர மரணமடைந்த புனித...
புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் என்னவென்னவெல்லாம் நடக்கின்றது என்று தேடல்களை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான பல சாட்சிகளை கேட்கக்கூடியதாக இருந்தது. தலைவர் பிரபாகரன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கென்று கூறி...
வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார் கடந்த மாவீரர் தினத்தன்று துவாரகா எனக்கூறி வெளிவந்த காணொளியில் உள்ள பெண்ணுடன் தங்கள் குடும்ப சகிதம் மரபணு பரிசோதனைக்கு தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்...
துவாரகா தொடர்பில் சித்தி மதிவதனி எழுதிய வெளியிட முடியாத கடிதம்\ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி எழுதிய கடிதங்கள், துவாரகாவின் சர்ச்சை தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கும் என விடுதலைப்...
தலைவர் பிரபாகரன் உருவத்தில் இரண்டு நபர்கள் நடமாடினார்களா? உலகின் முக்கியமான தலைவர்கள் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களைப் போலவே உருவ அமைப்பில் சிலரை உருவாக்கி நடமாட விடுவது வழக்கம். இதனை ஆங்கிலத்தில் ‘Body Doubles’...
தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்! விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் தோற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது தாயுடன் சேர்ந்து ஒரு காணொளியை கேட்டதாகவும் அன்றிலிருந்து அவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தலைவர் பிரபாகரனின்...