24 662c52b4ee7ff
உலகம்செய்திகள்

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

Share

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர் லோதம்மர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவாக காசா பகுதியில் 37 மில்லியன் மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில், வெடிக்காத குண்டுகள், வெடிமருந்து உறைகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களின் குப்பைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களால் 34,305 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகவும் 77,293 பேர் காயமடைந்ததாகவும் பெர் லோதம்மர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...