28 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல்

Share

குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி சுனேத் சிறி சுதர்ஷன தெரிவித்தார்.

2019ல் 1000க்கு 13 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2023ல் 1000க்கு 9.8 ஆக குறைந்துள்ளது என்றார்.

2019ல் 11617 குழந்தைகளும், 2020ல் 11124 குழந்தைகளும், 2021ல் 10787 குழந்தைகளும், 2022ல் 9815 குழந்தைகளும், 2023ல் 8634 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுமல் நந்தசேனவின் ஆலோசனையின் பேரில் விசேட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சுகாதார சேவை அலுவலக மட்டத்தில் தொடர் விசேட வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுதர்சன மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...