28 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல்

Share

குழந்தைகள் பிறப்புவீதம் : அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி சுனேத் சிறி சுதர்ஷன தெரிவித்தார்.

2019ல் 1000க்கு 13 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2023ல் 1000க்கு 9.8 ஆக குறைந்துள்ளது என்றார்.

2019ல் 11617 குழந்தைகளும், 2020ல் 11124 குழந்தைகளும், 2021ல் 10787 குழந்தைகளும், 2022ல் 9815 குழந்தைகளும், 2023ல் 8634 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுமல் நந்தசேனவின் ஆலோசனையின் பேரில் விசேட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சுகாதார சேவை அலுவலக மட்டத்தில் தொடர் விசேட வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுதர்சன மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...