ரோஹித அபேகுணவர்த்தன
இலங்கைசெய்திகள்

மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு!

Share

மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு!

அரசின் அனுமதி பெற்ற பின்னரே நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசின் அனுமதியின்றி மதுபானசாலைகள் திறக்கவில்லை எனவும் அரசின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடு முழுவதும் உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்படுகின்ற மதுபானங்களை மக்கள் அருந்துகின்றனர். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. இதனால் பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனாலேயே மதுபானசாலைகள் அரசின் அனுமதியுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...