rtjy 114 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Share

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொலிஸ்துறையின், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களினபடி, கடந்த அக்டோபர் மாதத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பை கொண்டுள்ளன.

அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட மொத்தம் 131 சிறுமிகள் உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த செப்டம்பரில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வெளியிட்ட தகவலில், அந்த மாதத்திற்குள் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் தகாத முறையில் வழிநடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இவற்றில் 22 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் .

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...