rtjy 272 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு

Share

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு

பொதுமக்களை சந்திக்காமலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரச யந்திரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்திப்புகள் என்று கூறி அரச அதிகாரிகள் அடிக்கடி பொதுமக்களை சந்திப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணையவழி சந்திப்புகளை மாத்திரம் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக அரச உயர் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...