Day: ஆனி 7, 2022

14 Articles
IMG 20220607 WA0076
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மானிப்பாய் திருட்டு! – ஒருவர் கைது

மானிப்பாயில் வீடு உடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து...

20220607 112126 scaled
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

கச்சதீவை பெறுவதாக இருந்தால் எங்களின் பிணங்களை தாண்டியே பெறவேண்டும்!

தமிழகத்தில் உள்ள 2000 விசைப்படகுகளை நிறுத்தினால் இந்தியா எங்களுக்கு வழங்கிய உதவியின் இரண்டு மடங்கை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குவோம் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின்...

20220607 133705 scaled
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

கச்சதீவை இந்தியாவுக்கு வழங்க அனுமதியோம்! 

கச்சதீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாதென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிககையொன்றை விடுத்தார் யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம்...

சிறுவனின் சடலம் மீட்பு e1654603035709
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்வீழ்ச்சியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

புசல்லாவை – உடகம, அமுனுவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக...

வெட்டிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டின் உரிமையாளரும் நண்பரும் வெட்டிப் படுகொலை!

அநுராதபுரம் மாவட்டம், எப்பாவல – எந்கல சந்தியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைதுசெய்ய பொலிஸ் சார்பில் சில குழுக்கள்...

ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

அஜிட் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. 65 மில்லியன் அமெரிக்க டொலரை முறைக்கேடாக...

ranil wickremesinghe at parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

எரிபொருள், எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்! – ரணில் எச்சரிக்கை

எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது எனவும், இதனாலேயே...

Bandula Gunawardane
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பளம் இல்லாது வேலை! – அனைவரும் ஒப்புதல்

சம்பளம் இல்லாது ஒரு ஆண்டு காலத்துக்கு வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அனைத்து அமைச்சர்களும் இணங்கியுள்ளனர் என அமைச்சரவைப்...

hunting for the perfect western fashion vibe let jonita gandhis look book serve your inspiration 1280x720 1
சினிமாபொழுதுபோக்கு

அனிருத்துடன் திருமணம்? – ஜொனிதா அதிரடி

இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என பாடகி ஜொனிதா காந்தி தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்,...

ரஞ்சன் ராமநாயக்க
அரசியல்இலங்கைசெய்திகள்

ரஞ்சனுக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டணை!

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன்...

Invitation for orientation 2022 pdf
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை...

Kerosene
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளை முதல் எரிபொருள் அட்டைக்கு யாழ். விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய்

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக்...

Gota 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலில் போட்டியிடமாட்டேன்! – ஜனாதிபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார். தோல்வி அடைந்த ஜனாதிபதியாக தான் வெளியேற தயாரில்லை எனவும், ஐந்தாண்டுகள்வரை பதவியில் நீடிக்க மக்கள் ஆணை...

douglas devananda
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் வரலாற்றில் இடம்பிடித்த டக்ளஸ்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ,18, 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார். அத்துடன்,...