Day: சித்திரை 12, 2022

28 Articles
Gautam Adani Net Worth
இந்தியாஉலகம்செய்திகள்

உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானிக்கு 6 ஆவது இடம்!

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டே கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்தார்....

sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார போரை ஆயுதத்தால் வெல்ல முடியாது! – சஜித் தெரிவிப்பு

” பொருளாதார போரை ஆயுதத்தால் வெற்றிகொள்ள முடியாது. முறையான திட்டமிடலும், உரிய தீர்மானமுமே அதற்கு முக்கியம். இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர்...

coro
இந்தியாசெய்திகள்

கொரோனாவை ஒழித்த மகிழ்ச்சியில் மருத்துவர்கள்! – ஒரு நோயாளிகூட இல்லை

உலகளாவிய ரீதியில் கட்டுக்கடங்காது பரவி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மிகப்பெரும் தொற்று கொரோனா. உலகெங்கிலும் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. வீதிகள் தோறும் பிணங்கள் தேங்கிக்கிடந்தன. இந்த கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு...

maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுடன் இனி எந்த உறவும் கிடையாது! – நாம் மக்கள் பக்கமே என்கிறார் மைத்திரி

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

Dayasiri Jayasekara
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவை பிரதமராக ஏற்கமுடியாது! – வீதியில் இறங்குவோம் எனவும் தயாசிறி எச்சரிக்கை

” மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜபக்சக்கள் ஆட்சி அமைக்க முற்பட்டால் – அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

IMG 20220412 WA0016
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். அவர்...

WhatsApp Image 2022 04 12 at 4.26.29 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – இதுவரை 735 பேர் கைது என்கிறார் கமல் குணரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்...

beast second single
சினிமாபொழுதுபோக்கு

Beast – தளபதி தரிசனம் நாளை! – கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்

Beast – பைனல் ஆ அந்த தினம் இன்னும் ஒரு நாள்ல வரப்போது மக்களே! யெஸ்! எல்லாரோட எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கும் தளபதியோட பீஸ்ட் திரைப்படம் இன்னும் ஒரே நாள்ல திரைக்கு...

மஹிந்த சுமந்திரன்
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவிடம் சுமந்திரன் நேரில் கூறியது என்ன?

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாகக் காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச் செய்து, அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு இப்போதே – உடனடியாக...

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18 இல்!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு, 18 ஆம் திகதி அமெரிக்கா...

IMG 20220412 WA0006
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் படகு விபத்தில் காணாமல்போன கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்பு!

யாழ்., காரைநகர் கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன கடற்படைச் சிப்பாய் இன்று சடலமாக மீட்கப்பட்டார். காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகை நேற்று விரட்டிய...

maithri
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

ராஜபக்சக்கள்மீது உச்சகட்ட சீற்றத்தில் சுதந்திரக்கட்சி ! – பதிலடி ஆரம்பம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம் நீட்டி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார – கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக...

Santha Pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு நலன் கருதியே அரசை ஆதரித்தேன்! – கூறுகிறார் சாந்த பண்டார

நாட்டு நலன் கருதியும், மனசாட்சியின் பிரகாரமுமே அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை...

gotabaya rajapaksa 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அழைப்பை நிராகரித்தன 11 கட்சிகளின் கூட்டணி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது, அரசியல்வாதிகளை வளைத்துபோட்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஜனாதிபதியின் முயற்சிக்கு...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை!

கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தாலும் – புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரியவருகின்றது. புதிய அமைச்சரவையில் 25...

BBOT2864
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா பக்கம் தாவிய சாந்த சகல பதவிகளில் இருந்தும் நீக்கம்! – சு.க. அதிரடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் நேற்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கட்சியின் கொள்கைகளுக்குத் துரோகம்...

மன்னாரில் கடற்படையினர் தீவிர நடவடிக்கை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழகத்துக்குத் தப்பிச் செல்வோரைத் தடுக்க மன்னாரில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை...

new photo e1649743324960
அரசியல்இலங்கைசெய்திகள்

4ஆவது நாளாகவும் காலி முகத்திடலில் மக்கள் அலை! – தொடர்கின்றது அரசுக்கு எதிரான போராட்டம்

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் திகதி காலை முதல் கொழும்பு – காலி முகத்திடலில் ஒன்றுகூடிய மக்கள் இன்று நான்காவது நாளாகவும் கோட்டாபய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...

IMG 20220412 WA0002
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். நவாலியில் ஓட்டோ தீக்கிரை! – வன்முறைக் கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம், நவாலிப் பகுதியில் ஓட்டோ ஒன்று வன்முறைக் கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல்...

தம்பதியினர் தாக்கிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கித் தம்பதியினர் படுகொலை!

தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று காலை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் கொடக்கவெல – பல்லேபெத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட...