fdf
உலகம்செய்திகள்

மறதியால் ஏற்பட்ட வினை! – 46 பேர் உடல் கருகி சாவு

Share

தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் நகரத்தில், பழமையான 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் மறதி காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என தைவான் பொலிஸ் அதிகாரிகள் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் தூபம் போட்ட நிலையில் தூபம் முழுவதுமாக அணைந்துவிட்டதா என்பதை அவர் உறுதிப்படுத்தாத நிலையில் அங்கு தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் இதில் தீக்கிரையான 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தீ விபத்துக்கு காரணமான குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல தசாப்தங்களுக்கு பின்னர் தைவானின் மிக மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657d7ed23d1cb md
உலகம்உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத்...

23 6517bd8f77997 1
உலகம்செய்திகள்

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில்,...

23 6518160b0495b
உலகம்செய்திகள்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய...

bigg boss tamil 6
உலகம்செய்திகள்

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை!

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை! ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும்...