23 6518160b0495b
உலகம்செய்திகள்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

Share

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாகவும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த கூட்டணி முறிவுக்கு, அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை தவறாக பேசியது தான் காரணம் என பரவலாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவில் மீண்டும் பாஜகவை இணைப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த அறிக்கையானது, அதிமுகவுடன் பாஜக இணைந்திருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும், பிரிந்து சென்றால் பாஜகவால் வெற்றி பெற முடியுமா என்றும், மாவட்ட பாஜக தலைவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 67874f1d5d009
செய்திகள்இலங்கை

தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் ஆபத்து: வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவர்களுக்கு இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை!

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி...

images 7 3
செய்திகள்இலங்கை

பேருந்து கட்டணம் செலுத்த புதிய வசதி: வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் – அமைச்சர் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் (Bank Cards) மூலம் பேருந்து கட்டணங்களைச்...

images 6 3
உலகம்செய்திகள்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட காஸா சிறுமி: சவக்கிடங்கில் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச்...