23 6518160b0495b
உலகம்செய்திகள்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

Share

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாகவும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த கூட்டணி முறிவுக்கு, அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை தவறாக பேசியது தான் காரணம் என பரவலாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவில் மீண்டும் பாஜகவை இணைப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த அறிக்கையானது, அதிமுகவுடன் பாஜக இணைந்திருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும், பிரிந்து சென்றால் பாஜகவால் வெற்றி பெற முடியுமா என்றும், மாவட்ட பாஜக தலைவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...