1776990 astronauts
உலகம்

6 மாத ஆய்வு நிறைவு! விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

Share

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர்.

விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது.

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.

#Science

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657d7ed23d1cb md
உலகம்உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத்...

23 6517bd8f77997 1
உலகம்செய்திகள்

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில்,...

23 6518160b0495b
உலகம்செய்திகள்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய...

bigg boss tamil 6
உலகம்செய்திகள்

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை!

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை! ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும்...