#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 31-10-2021
*யாழில் வன்முறைக்கு தயாரான கும்பல் கைது!!
*யாழ்.போதனாவில் குருதிகளுக்கு தட்டுப்பாடு! – குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு
*முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிளர்களுக்கான தார்மீகக் கடமை! – முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு
*5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைஸர் – அமெரிக்கா அனுமதி *ஏழை நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசி! – பிரிட்டன் அதிரடி
Leave a comment