3 1 7
ஏனையவை

தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள்

Share

தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. அதில் அநுரகுமார திஸாநாயக்க 42% வாக்குகளையே பெற்றிருந்தார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் அநுர எடுத்த முடிவுகள் அவரது கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் துவண்டு போன அவரின் அரசியல் எதிரிகளை மீண்டெழ அவகாசம் கொடுக்காது உடனே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது அநுரவின் அரசியல் தந்திரம் ஆகும்.

இதுவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு இமாலய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...