1 47
ஏனையவை

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

Share

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய விஜயா, மீண்டும் வீட்டிற்கு திரும்பிவிட்டார். ரூ. 2 லட்சத்தை வக்கீல் இடமிருந்து வாங்கிய விஜயா, மீனாவின் தம்பி மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றார்.

இதனால் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது. ரூ. 2 லட்சத்தை பார்வதியிடம் கொடுத்து வைத்திருந்தார் விஜயா. இதனை தெரிந்துகொண்ட ரோகிணி, சிட்டிக்கு பணம் தரவேண்டும் என்பதால், பார்வதியிடம் இருக்கும் ரூ. 2 லட்சத்தை திருடிவிட்டார்.

பணம் காணவில்லை என பார்வதி, விஜயாவிடம் கூற, இந்த இடத்திற்கு மீனா வந்ததை தெரிந்துகொண்டு, மீனா தான் இந்த பணத்தை திருடி இருக்க வேண்டும் என விஜயா கடும் கோபத்துடன் கூறுகிறார்.

மீனா தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என விஜயா முடிவு செய்துவிட்ட நிலையில், உண்மையில் இந்த ரூ. 2 லட்சத்தை திருடிய ரோகிணி மாட்டிக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...