eee
ஏனையவை

ரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அரண்மனையின் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

Share

ரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அரண்மனையின் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர், மாளவிகா, கேஆர்.விஜயா, வினீத் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடிக்க கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.

த்ரில்லர் கதையை காமெடியோடு ரூ. 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி ரூ. 900 கோடி வரை வசூலை பெற்றது. இப்படம் 890 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருந்தது.

நடிகர்கள், பட கதை, பிரம்மாண்ட பேலஸ் போன்றவற்றை தாண்டி வித்யாசாகர் அவர்களின் இசை படத்திற்கு மேலும் பலமாக அமைந்தது.

இந்த படத்தில் சந்திரமுகி வீடு என காட்டப்படும் அரண்மனை பெங்களூருவில் உள்ள பேலஸ் தானாம். அதில் படப்பிடிப்பு நடத்த ஒருநாள் வாடகை மட்டுமே ரூ. 1.5 லட்சம் வாடகையாம், இதுல பட அறைகளுக்கு செட் போட்டார்களாம்.

பேலஸை சுற்றி பார்க்க இந்தியர்கள் சென்றால் ரூ.225 மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்றால் ரூ.450 என்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற பெங்களூரு பேலஸ் கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...