5 36 scaled
ஏனையவை

அப்பா அம்மா பிரிந்த போது, எனக்கு துணையாக இருந்தது அவர் தான்!! மனம் நிறைந்த அக்ஷரா ஹாசன்..

Share

அப்பா அம்மா பிரிந்த போது, எனக்கு துணையாக இருந்தது அவர் தான்!! மனம் நிறைந்த அக்ஷரா ஹாசன்..

சினிமாவின் என்சைக்லோபீடியா என்று அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கமல் ஹாசன்.

சினிமாவில் வாழ்க்கை பல விஷயங்களை சாதித்து இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் திரைத்துறையில் முன்னணி நடிகை வலம் வந்துகொண்டு இருக்கிறார். ஆனால் அக்ஷரா ஹாசன் ஒரு சில படங்களே நடித்திருக்கிறார். அந்த படங்களுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அக்ஷரா ஹாசன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “என்னுடைய அப்பா அம்மா பிரிந்த போது, அதை எப்படி ஹாண்டில் பண்ணுவது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. மற்ற குழந்தைகள் போல தான் நாங்களும் பீல் பண்ணோம்”.

“எல்லாமே சரியாகிவிடும் என்று மனதை தேற்றிக்கொண்டோம். அம்மா அப்பா இல்லாத கவலையை என்னுடைய அக்கா தான் போக்கினார்” என அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...