ddddddddddd
ஏனையவை

பல சோதனைகளை தாண்டி வெற்றிக்கண்ட நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

Share

பல சோதனைகளை தாண்டி வெற்றிக்கண்ட நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான ஒரு விஷயம் தான்.

அப்படி கடந்த 1995ம் ஆண்டு சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தனது திரைப்பட பயணத்தை தொடங்கி பின் 1998ம் ஆண்டு துள்ளித் திரிந்த காலம் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை கண்டவர் நடிகர் அருண் விஜய்.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் குறைவான படங்களில் நடித்திருக்கிறார், அவருக்கு திரும்புமுனை படமாக அமைந்தது அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் தான்.

அடுத்து அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் வெளியாக இருக்கிறது.

அருண் விஜய்க்கு, ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடக்க இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார் பிரியரான அருணிடம் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக கார்கள் உள்ளன. அவர் BMW 7 சீரிஸ் காரையும் வைத்திருக்கிறார்.

அதன் விலை சுமார் ரூ. 1.65 கோடி. ரூ.46.64 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் ஜே.எல்.ஆர். காரும் இவரிடம் உள்ளது. போர்சே, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் இவரிடம் உள்ளன.

அதோடு சுமார் 25 லட்சம் மதிப்பிலான சுசுகி ஹையபுசா, ராயல் என்ஃபீல்டு, யமஹா ரே உள்ளிட்ட பைக்குகள் உள்ளன. இன் சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள இவரின் முழு சொத்து மதிப்பு ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...