23 6499588d9008e
ஏனையவைசினிமாசெய்திகள்

வெய்ட்டராக வேலை செய்யும் விஜய் டிவி புகழ் பாலா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… நடந்தது என்ன?

Share

வெய்ட்டராக வேலை செய்யும் விஜய் டிவி புகழ் பாலா… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… நடந்தது என்ன?

விஜய் டிவி புகழ் பாலா ஹோட்டல் ஒன்றில் ஒரு நாள் முழுவதும்  வெய்ட்டர் போல வேலை செய்தது சமூகவலைத்தளங்களில் பரவலாக  பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் kpy பாலா. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு நேர உணவுக்கு கூட கஷ்டப்பட்ட பாலா ரசிகர்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் .

அண்மையில் கூட இலவசமாக அம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார் . தற்போதைய இந்தியாவின் புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் . இவ்வாறான மனிதாபிமானம் கொண்ட பாலா தற்போது சென்னையில் உள்ள பிரபலமான உணவகத்தில் வெய்ட்டர் போல ஒரு நாள் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.

இந்த சம்பவம் உணவருந்த வந்த பாலாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது .மிகவும் நகைச்சுவையாக கதைத்து  வெய்ட்டர் பணியை மிகவும் மகிழ்ச்சியாக செய்தார் மேலும் பல ரசிகர்களோடு புகைப்படங்களும் எடுத்து ரசிகர்களை தன்னுடைய இயல்பான நகைச்சுவையால் மகிழவைத்தார் .இந்த விடயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...