இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது. இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன்...
புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!! நாட்டில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...
தடுப்பூசி செலுத்தும் வாரமாக இந்த வாரம் நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
‘DNA’வை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதன்முறையாக இந்தியா ‘DNA’ வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி...
சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித நாட்டில் அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஸ்புட்னிக் மிகச் சிறந்த செயல்திறன்!! ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் -வி தடுப்பூசியின் ஒரு டோஸ் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின்...
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டம் மூலம் 512...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – அரசு தீர்மானம்!! இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அரசாங்க தகவல்...