கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான உலகலாவிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக ‘Our World’ இணையத்தளத்தால்...
இலங்கையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதாவது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என...
அமெரிக்காவில் REGEN-COV என அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஓகஸ்ட்...
தடுப்பூசி தொடர்பில் யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!! இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி...
மருத்துவ அனுமதி கிடைத்ததும் 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அடுத்த இரு மாதங்களுள் 18 – 30 வயதானோருக்கு...
எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை...
நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு...
மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின்...
மேலும் 150,000 பைஸர் நாட்டை வந்தடைவு மேலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி தொகுதி இன்று(30) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என...
தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை! தடுப்பூசி பெறுவதை நிராகரிப்போர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுகாதாரப் பிரிவுகளின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாத்...
கொரோனா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பைஸர் தடுப்பூசியை ஏற்றும் முழு அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசி ஏற்றலில் நடந்த...
நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில், டெல்டா பரவலும் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை, 292 பேரிடம் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு...
மேலும் 23 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தன. அவற்றில் 20 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தால்...
வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோர் விரைவாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு...
சினோபார்ம் வெளிநாடு செல்ல தடையல்ல!!- சுகாதார அமைச்சு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக்,...
நடமாடும் தடுப்பூசி திட்டம் வவுனியாவில் ! வவுனியாவில் இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் வவுனியா மகாறம்பைக்குளத்தில் வசிக்கின்ற 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ராஜெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மகாறம்பைக்குளத்திலுள்ள...
புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்...
18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி! நாடு முழுவதும் இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. இந்நிலையில் 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு இடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை...
தடுப்பூசியின் பாதுகாப்பு வீதம் குறைவு – ஆய்வில் தகவல்!! பைஸர் மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான பாதுகாப்பு குறைந்து வருகின்றது என்று சர்வதேச ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதில் பைஸர் தடுப்பூசிகள் இரண்டையும்...
30 வயதுக்கு அதிகமானோரில் 51 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் (covid vaccine) ஏற்றப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு அதிகமானோர் விரைவாகதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்....