பிரித்தானியாவில் சவேந்திர சில்வாவிற்கு சிக்கல்! ஈழத் தமிழர்களை சந்தித்த முக்கியஸ்தர் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகார...
உக்ரேனிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா கிரிமியா அருகே 20 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. 20 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா உக்ரைன் கிரிமியா தீபகற்பம் அருகே தனது தாக்குதலை...
இந்த பெண்ணை கண்டால்… இளம்பெண் குறித்து எச்சரித்த பிரித்தானியா பொலிசார் பெற்ற தாயைக் கொலை செய்த பெண் ஒருவர் தப்பியோடிவிட்ட நிலையில், அவரைக் கண்டால், அவரிடம் நெருங்கவேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள். இங்கிலாந்திலுள்ள Cradley...
பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது. குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல் Jodie Harper...
மிதக்கும் சிறை எப்படி இருக்கிறது? புலம்பெயர்ந்தோர் கருத்து! மிதக்கும் சிறை என விமர்சகர்களால் அழைக்கப்படும் மிதவைப்படகில் ஏற்றப்பட்ட புலம்பெயர்ந்தோரில் சிலர், அந்தப் படகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று கூறியுள்ளனர். புலம்பெயர்ந்தோரை மிதக்கும் படகில் அடைக்கும்...
பிரித்தானியாவின் மிதக்கும் சிறைக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரும் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதக்கும் குடியிருப்பில் தங்க முதல்முறையாக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 220 படுக்கையறைகள் கொண்ட அந்த மிதக்கும் குடியிருப்புகளில் இனி எவரையும் அனுப்பாதவகையில் தாங்கள் நடவடிக்கை...
இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள் பிரித்தானியாவில் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்ன்லி(Burnley) பகுதியில் உள்ள...
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு...
பிரித்தானியாவுக்கு ஆபத்து! வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை புயல் தொடர்பில், வானிலை ஆராய்ச்சி மையம், பிரித்தானியாவுக்கு ஆபத்து எச்சரிக்கை உட்பட பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. நேற்றிரவு, ஆண்டனி புயல் என பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவைத் தாக்கியது....
பிரித்தானியாவில் பரபரப்பு! கறுப்பு துணியால் மூடப்பட்ட பிரதமரின் வீடு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடிய நிலையில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு...
நட்டஈடு கோரப்படும்: ரணில் பகிரங்க எச்சரிக்கை இலங்கை வைத்தியர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் பிரித்தானியா போன்ற நாடுகளிடமிருந்து நட்டஈடு கோர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு...
ஹரியும் மேகனும் பிரிவதாக வெளியாகிவரும் செய்திகள்: நெருங்கிய ஒருவர் விளக்கம் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் பிரிய இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அது குறித்து தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் விளக்கமளித்துள்ளார். எங்கு...
மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற இந்திய வம்சாவளியினர் லண்டனில், விளையாட பயன்படுத்தும் மட்டை ஒன்றால் தன் மனைவியை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையம் சென்ற முதியவர் கடந்த மே...
மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல் பிரித்தானியர் ஒருவர், இரத்தப் புற்றுநோயால் அவதியுற்றுவந்த தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்காக சிறையிலடைக்கப்பட்டார். பிரித்தானியரான டேவிட் (David Hunter, 76), தன் மனைவியான ஜேனிஸ் (Janice...
கண்டியில் இடம்பெற்ற கார் விபத்து!! ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி! கண்டியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(29.07.2023) பிற்பகல் கண்டி மீமுரே வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...
ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 பேர்!! லண்டனில் பரபரப்பு இங்கிலாந்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 ரைடர்கள் மீட்கப்பட்டனர். எட்டு வயது சிறுமி உட்பட 8 ரைடர்கள்...
பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள்...
பொய் சொல்லி நடித்து பிரித்தானியாவில் புகலிடம் கோருவது எப்படி? வசமாக மாட்டிய இலங்கையர் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இந்தியர்களை ‘சித்திரவதைக்கு உள்ளான’ காலிஸ்தானிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் போல் நடிக்குமாறு குடிவரவு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்ட சம்பவம்...
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம்...
சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! நேரடி சாட்சி இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction...