24 66069d19779cd
உலகம்செய்திகள்

தென் லண்டன் ரயிலில் பயங்கரம்! 19 வயது இளைஞர் கைது

Share

தென் லண்டன் ரயிலில் பயங்கரம்! 19 வயது இளைஞர் கைது

தெற்கு லண்டனில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு 19 வயது இளைஞர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் லண்டனில் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 19 வயதான இளைஞர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Beckenham ஜங்ஷன் மற்றும் Shortlands நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் 20 வயதுக்குட்பட்ட ஒருவர் படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் (British Transport Police – BTP) மற்றும் மருத்துவக் குழுவினர்

காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை நாங்கள் அறிவோம்” என்று BTPயின் கண்காணிப்பாளர் திரு. டாரென் மால்பாஸ் கூறினார். “சம்பவம் குறித்து எங்கள் துப்பறியுபவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.”

அத்துடன் பொலிஸாரின் தகவலில், ரகீம் தாமஸ் ஏப்ரல் 30 ஆம் திகதி விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...