சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொல்பொருள் ஆய்வுக்காக இலங்கை பெற்றுக் கொள்ளவதற்கு உடன்படிக்கை ஒன்று இன்று கைசாத்திடப்படவுள்ளது. இலங்கை தொல்பொருள் ஆய்வுப் பணிக்காக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக...
பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். குறித்த சந்திப்பு நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் ஒரு நிமிடத்தில் மொத்தமும் விற்று முடிந்துள்ளது. இந்தியாவின் சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை ஒரே நிமிடத்தில் முடிவடைந்துள்ளது. இந்தியாவில் சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5...
இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது....
வால்வோ நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 என்ற 2 கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் கார்களாக வந்துள்ள இவற்றில் 1969 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 350...
ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகை காலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. எனினும், ஐகூ ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட்...
மெசன்ஜர் செயலியில் அசத்தலான எபெக்ட்களை பேஸ்புக் நிறுவனம் அப்பேட் செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ அழைப்பு மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கியுள்ளது. அதாவது குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர்...
ஆப்பிள் நிறுவனம் தனது சின்னம் கொண்ட சிறிய துணியை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை இந்திய ரூபாயில்...
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நேற்று நிறைவுற்றது. சிறப்பு விற்பனை மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு சாதனைகளை படைத்தது என ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. விற்பனையை வெற்றிபெற செய்தமைக்காக, வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் நன்றி தெரிவித்தது. மேலும்...
விவசாய பண்ணைகள் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள 27 விவசாய பண்ணைகளை உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திணைக்களத்தின் பணிப்பாளர்...
அடுத்தவாரம் விவோவின் 5ஜி சிமாட் போன்கள் சந்தைக்கு வருகின்றன. இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் சந்தையில் கிடைக்குமென அந் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கடந்த சித்திரை மாதத்தில்...
இந்தியாவின் சிறப்பு விற்பனை நிலையமான சியோமி நிறுவனம், 3 நாட்களில் ஒரு இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்தில் சியோமி நிறுவனத்தினால் இவ்வாறு அதிகமான தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை...
கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன. பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ என்னும் ஸ்மாட் போன்களை இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இம்மாதம் 19 ஆம் திகதி குறித்த ஸ்மார்ட் போன்கள் உத்தியோகபூர்வமாக...
இந்தியா பறக்கும் காரை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது இந்தியா. சென்னையிலுள்ள விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம், ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய...
கூகுள் நிறுவனம் அன்ரெய்ட் 12 தொடர்பான அறிவிப்பை 2021ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் அன்ரெய்ட் 12 இலவசமாக பதிவிறக்கம் செய்து வழங்குகிறது....
இந் நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்புகொள்ள முயன்றால் இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிட்டு சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதங்களிற்கு வழிவகுக்கும். ஆகவே பூமியில் உள்ள விஞ்ஞானிகளால் ஒக்டோபர் 2 முதல்...
வீட்டுப் பணிகளை கண்காணிக்க நடமாடும் சிறியவகை ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. ஒரு சிறிய நாய்குட்டி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு ஆஸ்ட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவில்...
நிலவில் பனிக்கட்டி ஆராய்ச்சி! – தயாராகிறது நாசாவின் புதிய ரோவர்! இயந்திர ரோவரை நிலவுக்கு செலுத்தவிருக்கிறது நாசா. நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கின்றனவா என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவே இந்த ரோவரை நாசா...
விண்வெளிக்கு இதுவரை விண்வெளி வீரர்களும்,பணக்காரர்களுமே சென்றுவந்துள்ளனர். முதன் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திட்மிட்டது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக 4 அமெரிக்கர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். புளோரிடாவில் உள்ள...
பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு 2021 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் மாதம்...