தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனமாடியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார். கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி மருந்து வாங்குவதற்காக வெலிகமவிற்கு...
கடந்த இரு வருடங்களாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு...
ஹொரணையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமையால் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில், ஹிந்தி படங்களில் மிகவும்...
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 02வது மின் உற்பத்தி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் இன்று மாலையுடன் நிறைவடையும் எனவும் அவர்...
பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. சுமார் 7 கோடியே 54 இலட்சம் ரூபாய் நிதியும், 4 ஆயிரத்து 725 தொன் அரிசியையும் சீனா வழங்கியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான...
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை...
இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையால், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில்...
யாழ்ப்பாணத்தில் பட்டத்துடன் இளைஞர் ஒருவர் 120 அடிக்கும் மேல் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. தற்போது, பட்டத்துடன் பறந்த குறித்த இளைஞனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு...
சீன கப்பல்களில் இருந்த உரங்களில் எவ்வித தீங்கை விளைவிக்கும் பக்டீரியாக்களும் இல்லை என சிங்கப்பூர் நிறுவனம் மீண்டும் உறுதி செய்துள்ளது. அத்தோடு இன்றைய தினம் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் இன்று (23)...
இலங்கை மக்கள் எதிர்காலத்தில் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றன மக்களை பெரும் ஆபத்தை நோக்கி தள்ளியுள்ளது....
வர்த்தகரின் வீட்டு வளாகத்தில் புகுந்த இனந்தெரியாத கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. புன்னாலைக்கட்டுவன்...
நாட்டில் சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, மரக்கறி மற்றும் பால்மாக்களுக்கான விலையேற்றத்தாலும்...
2022 ஜனவரியாகும் போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி எதிர்வு கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
எரிபொருள் விலையேற்றம் மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சித்...
நாட்டின் பிரதான நகரங்களில் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றையதினம் அனுராதபுரம்,...
தூய்மையான கட்சியாக இருக்கும் ஜே.வி.பி உடன் மீண்டும் கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் எவ்வித தடையும் இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போது மோசடிகாரர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். ஆகவே...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 23 -12- 2021 *பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும்! – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிப்பு *எரிவாயு தட்டுப்பாடு! – 12,000 ஹோட்டல்களுக்கு பூட்டு *முட்டை,...