பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” கொரோனா...
மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிகரமான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. கொடூரமாக கொல்லப்பட்ட வீட்டு உரிமையாளரின் நகைகளைத்...
கத்திக்குத்தில் இருந்து நாம் தப்பித்துக்கொள்வதற்காக சூப்பரான ரி-ஷேர்டுக்களைப் பிரபல நிறுவனம் தயாரித்து அசத்தி இருக்கிறது. பிரிட்டனில் செயற்படும் ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ் இதனை உருவாக்கியுள்ளது.
பிரபாகரனின் படத்தை வைத்திருந்த இளைஞன்: சிங்கப்பூர் அரசின் அதிரடி முடிவு! தேயிலை ஏற்றுமதியால் கடன்களைக் குறைப்பதற்கு அரசு வியூகம்! 64 மில்லியன் ரூபாய் நிதியில் வல்லைவெளியை அழகுபடுத்தும் செயற்றிட்டம்! கடிதத்தின் பொருள் மாற்றம்- சுமந்திரன் பேருந்துக்...
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் சுவாரஸ்ய சம்பவமும் இடம்பெற்றுள்ளது தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்ரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார். வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். குறித்த பெண் தனது...
அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பை அடுத்து தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடியுள்ளனர். வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற பெரும் தொகை செலவாகுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஹட்டனை அண்டிய...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க...
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மாலை மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று (22) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின் விநியோகத்தில்...
வவுனியாவில் கிணற்றில் நீராடச் சென்று உயிரிழந்த சிறுவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- கொக்குவெளிப் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், அருகில் உள்ள, கிணற்றில் குளிக்கச் சென்ற போது, தவறி வீழ்ந்து கிணற்று...
இஸ்ரேல் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் வரவேற்றுள்ளார். ஒமைக்ரான்...
சிவில் சேவைக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று திடீரென வடக்கு பயாகல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த இருவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. கட்டுகுருந்த...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபரை சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. செல்வமணி என்ற குறித்த நபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே...
யாழ்ப்பாணம் – வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு எனும் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால்...
நேற்றைய தினத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அரச வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நுவரெலியா மாவட்ட நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் வைத்தியசாலையில் அத்தியவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தடையின்றி இயங்குவதாக நுவரெலியா மாவட்ட...
2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் ஓர் அங்கமாக, யாழ் மாவட்டத்தில் கிராமத்துடனான உரையாடல் மக்கள் சந்திப்புகளில் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பான முன்னுரிமைப்படுத்தல் கலந்துரையாடல் இடம்பெற்றது. இன்றையதினம் யாழ்...
தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது...
புதிதாக திருமணமான இளைஞர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் சமூகத்தினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு...
2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 8 சிறுநீரக டயலிசிஸ் இயந்திரங்கள் சீன தூதுவர் Qi Zhenhong இனால் வழங்கி வைக்கப்பட்டது. இன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் குறித்த உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இவ் சிறுநீரக...
தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுடனான சந்திப்பையடுத்து, பேருந்துக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து ஓரிரு தினங்களில் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேருந்து...
தற்போது நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு இன்னும் இரு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மா கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக இத்தட்டுப்பாடு இரு மாதங்கள்...