இன்றைய காலத்தில் பெண்கனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே தொப்பை பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக அடி வயிற்றில் தேவையில்லாத சதையாக தங்குகிறது. அதை தான் நாம் தொப்பை என்கிறோம். இந்த கொழுப்பை எளிய...
சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் 629,703,913 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம்...
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் பலரது வீட்டில் இனிப்பு பலகாரங்கள் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளிக்கு சற்று வித்தியாசமான இனிப்பு பலகாரத்தை செய்ய விரும்பினால் கேரட் லட்டு செய்து பாருங்கள். இந்த கேரட்...
2020 ஆண்டு வாக்கில் ஐபோன் 12 வெளியீட்டில் இருந்து ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை ஆப்பிள் நிறுத்திவிட்டது. இதற்கு எதிராக பிரேசில் நாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது....
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான...
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த தோனி பள்ளி நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்றிருந்த போது தனது பள்ளி பருவத்தில் தன் தந்தை கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி மாணவர்களிடம் தனது...
ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை...
நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி...
சென்னை, அண்ணாசலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் அருகே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் – மஞ்சு வாரியர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அஜித்தை காண ரசிகர்கள் பலர்...
கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை...
இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்லதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு மாகாணத்தில் அதிகளவில் பாதிப்புகள் உள்ளதாகவும், மேலும் கண்டி, காலே, யாழ்பாணம், புத்தளம் போன்ற மாடங்களில் பெரும் பாதிப்புகள் நிலவுவதாகவும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்....
பொதுவாக பெண்கள் பல சந்திக்கும் பிரச்சினைகளுள் பொடுகு முக்கியமானது ஆகும். கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எளியமுறையில் சரி செய்ய முடியும்....
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும். “எடிட் மெசேஜ்”...
விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் மீது வழக்கறிஞர் சங்க தலைவர் என்பவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை...
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல்ஹாசன் கலாய்க்கும் காட்சியின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே ஜிபி முத்துவிடம் ஆதாம் குறித்து கூறி கமல்ஹாசன் கலாய்த்தார். இந்த...
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை...
மணி பிளாண்ட் செடியை வளர்க்கும் தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க இப்படி செய்தால் வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படும். மணி பிளாண்டை சரியான திசையில் வைக்க வேண்டும். பல சமயங்களில் வாஸ்துப்படி...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும்...
கிரிகெட் வீரர் எம்.எஸ்.டோனி தனது ரோல் மாடல் எப்போதுமே சச்சின்தான் என உருக்கத்துடன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள டோனிக்குச் சொந்தமான எம்.எஸ்.டோனி குளோபல் ஸ்கூல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவிற்கு வருகை...
கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட...