இரவில் அரை நிர்வாணமாக்கப்பட்ட தமிழர்கள்! வேலன் சுவாமிகள் வெடுக்குநாறி மலையில் நேற்றிரவு இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது திடீரென நுழைந்த பொலிஸார் எட்டு பேரை கைது செய்து அரை நிர்வாணமாக தூக்கிச்சென்றதாக பொத்துவில் தொடக்கம்...
வெடுக்குநாறியில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது: பொலிஸ் ஊடகப் பிரிவு வரட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை...
மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை மட்டக்களப்பில் தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் 22 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் பேக்கரி ஒன்றினை நடாத்திவரும்...
ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த தேரர் மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது...
முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு துயரம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை நேற்றிரவு (06.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான...
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் மகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள...
பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபரை காலி தொடந்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த 52...
இலங்கையில் கோர விபத்து : வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் காயம் தம்புள்ளை ஹபரன பிரதான வீதியின் பல்வெஹெர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு குடும்பம் ஒன்று படுகாயமடைந்துள்ளது. பேருந்து ஒன்றும் கார் ஒன்றும்...
கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன் கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான...
திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியினருக்கு விபரீதம் கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தில் திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதியினர் இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். புதுமண தம்பதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் வான் மற்றும்...
கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் கைது களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி...
அவுஸ்திரேலியாவில் அதிரடியா கைது செய்யப்பட்ட இலங்கையர் அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6...
நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க...
இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாந்திரீகத்திலும் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், 13 வயதான சகோதரர்களை...
திருமணத்திற்கான இளைஞர் செய்த செயல்: சிக்கிய தாய் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரும் அவருக்கு...
தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாணவி கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொடூர சம்பவம் நேற்று (24.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது....
மட்டக்களப்பில் மாமியாரை அடித்து கொலை செய்த மருமகன் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23.02.2024) இரவு 9 மணியளவில்...
பணத்திற்காக காதலர்கள் செய்த மோசமான செயல் பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர்...
மத்திய வங்கியில் மாயமான பெருந்தொகை பணம் தொடர்பில் தகவல் மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து ஐம்பது இலட்சம் ரூபா காணாமல்போனமை தொடர்பில் விசாரணை செய்யும் இரகசிய பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலையும் கண்டறிய...
திருக்கோணமலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியிலிருந்து துப்பாக்கி ரவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் நேற்று(23.02.2024)...