வாக்கு வேட்டைக்காக இனவாதத்தால் மக்களை தூண்டும் தமிழ் எம்.பிகள்!! சாடும் டக்ளஸ் வாக்கு வேட்டைக்காக இனத்துவ கருத்துக்களினால் மக்களை தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின்...
கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க...
இலங்கையில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் இரண்டாயிரம் பேர்! வெளியான தகவல் இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ...
பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!! பெண்களை ஆண் பொலிஸார் பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்து மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்....
வீட்டை உடைத்த இளைஞர்களிடமே சாவியை கையளித்த பொலிஸார் வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து குடியேறிய இளைஞர்களிடமே பொலிஸார் சாவியை கையளித்துள்ளமையினால் குறித்த வீட்டில் குடியிருந்தோர் நீதி கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக...
இலங்கையின் சுகாதாரத் துறை சந்தித்துள்ள பேரழிவு! அம்பலத்திற்கு வந்த தகவல் பொறுப்பற்றவர்கள் பொறுப்புகளில் அமர்வதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்தில் அனுமதி வழங்க மாட்டார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்! பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிபாகங்களுக்கான விலைகளை அறிவிக்கும்...
பினாமிகளை வைத்து அட்டைப் பண்ணைகளை அமைக்கும் டக்ளஸ்: எழுந்த குற்றச்சாட்டு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்தும் வருவதாக அகில இலங்கை...
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13.07.2023) மீட்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34...
கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு! எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம்...
முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல் உக்ரைனுக்கு எதிரான போர் வலுப்பெற்று வரும் நிலையில் ரஷ்ய இராணுவத்தின் மூத்த இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹீவன் ஹோபா பதவிக்கும் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர் திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை பிராந்திய பொலிஸ்...
300 பொருட்களின் இறக்குமதிக்கு தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. எதிர்வரும் வாரத்தில் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் வாரத்தில்...
சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் ஆசீர்வாத நிகழ்ச்சியை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ...
கலகம் விளைவித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது அஹங்கம பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிணக்கு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை...
கிளிநொச்சிக்கு களவிஜயம் செய்த டக்ளஸ் கிளிநொச்சி – இரணைமடு குளத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு போக செய்கைக்காண நீர் விநியோகத்தில், வீண்விரயமாக வெளியேறும் மேலதிக நீரை தடுத்து ஏனைய காணிகளை சேர்த்துக் கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு...
முச்சக்கர வண்டிகளுக்கு விசேட கட்டணம்!! வெளியான அறிவிப்பு முச்சக்கரவண்டிகளை மேலதிக பொருட்களை கொண்டு அலங்கரிக்கும் செயற்பாட்டுக்கு இனிமேல் கட்டணம் அறிவிடப்படவுள்ளது. முச்சக்கரவண்டிகளை மேலதிக பொருட்களை கொண்டு அலங்கரிப்பதற்காக கட்டணம் அறவீட்டின் கீழ் அனுமதி வழங்குவதற்கு மோட்டார்...
சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு மிஞ்சிய பயணிகளை ஏற்றுவதுடன் சிலர் மத போதையில் வாகனம் செலுத்துவதை வீதிப்போக்குவரத்து பொலிஸார் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாத காரணத்தாலே...
காதலிக்கு பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க காதலன் செய்த செயல்!! அவிசாவளை, ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் மற்றும் சுமார் 11000 ரூபா பெறுமதியான...
பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை! துப்பாக்கியால் சுடப்படும் சாட்சியாளர்கள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் உள்ள இழுபறி நிலை தொடர்பில் அரசியலமைப்பு பேரவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரவித்துள்ளார்....