shooting

39 Articles
15 7
இலங்கைசெய்திகள்

பிரான்சில் பதுங்கியுள்ள கஞ்சிபானை இம்ரானுக்கு சிவப்பு பிடியாணை

பிரான்சில் பதுங்கியுள்ள கஞ்சிபானை இம்ரானுக்கு சிவப்பு பிடியாணை பிரான்சில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் கஞ்சிபானை இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர பிரான்ஸ் அரசாங்கத்தின்...

24 665d49abaf997
இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..! அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம்...

tamilnih 1 scaled
இலங்கைசெய்திகள்

தெற்கில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

தெற்கில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (14) அதிகாலை இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில்...

yWDyqB8HelJ2HCfydFlG 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் பயங்கர துப்பாக்கிச் சூடு!

ஹம்பாந்தோட்டையில் பயங்கர துப்பாக்கிச் சூடு! ஹம்பாந்தோட்டை சூச்சி கிராமத்தில்  நேற்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்...

download 8 1 11
உலகம்செய்திகள்

கார் பந்தயத்தில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி !

கார் பந்தயத்தில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி ! மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில்...

download 5 1 10
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் சண்டை நீடிக்கிறது. ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ...

download 9 1 10
உலகம்செய்திகள்

மர்மநபர்கள் துப்பாக்கி சூடு!

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி...

download 3 1 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் துப்பாக்கிசூடு பெண்ணொருவர் காயம்!

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்....

துப்பாக்கிச்சூடு 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தெற்கில் தொடரும் துப்பாக்கிச்சூடு! – இன்றும் ஒருவர் படுகொலை

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 42 வயதுடைய நபரே இதன்போது...

சுட்டுக்கொலை 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் சாவு; இருவர் படுகாயம்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு...

துப்பாக்கிச்சூட்டில் 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மொரட்டுவை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் படுகாயம்!

மொரட்டுவை – கொரலவெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று விசாரணைகளில்...

277770617 1591725997869884 733218518141248374 n 1
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் சமூக வலைத்தளங்களை கட்டி போட்ட தளபதி – வைரலாகும் ‘தளபதி66’

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி தளபதி ரசிகர்களை ஆக்டிவ்வாக வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், பாடல்கள்,...

2232
செய்திகள்உலகம்

ரஸ்யாவிற்கு எதிர்பாராத அடி கொடுத்த உக்ரைன்!!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஸ்யாவின் 8க்கும் மேற்பட்ட போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஸ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை...

21 6177a4c7dbbda
செய்திகள்இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் குடும்பபெண் பலி!!

மத்துகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்....

Gun Shot
செய்திகள்இலங்கை

பாணந்துறை துப்பாக்கிச்சூடு – மேலும் இருவர் கைது!!

பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டு சந்தேக...

gun.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வங்கியில் துப்பாக்கிச் சூடு!

அரச வங்கியொன்றில் துப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாரம்மலாவில் உள்ள அரசவங்கியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பாதுகாப்பு...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருக்கோவிலில் துப்பாக்கிச்சூடு – மூன்று பொலிசார் பலி!!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்  மூன்று பொலிஸ் உத்தியாகத்தர்களள் பலியாகியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விடுமுறையில் வீடு செல்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதி...

Russia
செய்திகள்உலகம்

முகக்கவசம் அணியுமாறு கூறியதால் ஆத்திரத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

ரஷ்யாவில், முகக்கவசம் அணியாமாறு பாதுகாவலர் கூறியமையால், ஆத்திரமடைந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் மொஸ்கோவில் உள்ள...

funeral
செய்திகள்இந்தியா

அப்பாவி மக்கள் படுகொலை: உடல்களுக்கு இறுதி அஞ்சலி

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பொது மக்கள் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாகாலாந்தில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிச் சடங்கு கிராம மக்கள், அதிகாரிகள்...

India
செய்திகள்இந்தியா

தமது நாட்டு மக்களையே சுட்டுக் கொன்ற இராணுவம்!

இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில், தமது சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது. தவறான தகவல் காரணமாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் 13...