மொணராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் போசணைத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நிதியுதவியை நியூஸிலாந்து வழங்கியுள்ளது. தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் மந்தபோசணை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை...
மீன்பிடி இழுவை படகில் நியூசிலாந்தை அடையும் நோக்கில் காணாமல் போன 248 இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து சாதகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று ரேடியோ நியூசிலாந்து தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்தைச்...
நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும்...
கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்சில்...
பிரசவ வேதனையிலும் துவிச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் என்னும் பெண்மணியே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 41 வயதுடைய ஜூலி அன்னே ஜெண்டர்...
பிரசவ வலியோடு துவிச்சகரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையினைப் பிரசவித்துள்ளார். இச்சம்பவமானது நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான 41 வயதான ஜூலி அன்னே ஜெண்டருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது....
அண்டார்டிக்கா கடலில் பெங்குயின் மீண்டும் விடப்பட்டள்ளது. 3 ஆயிரம் கிலோ மீற்றர் அண்டார்டிக்காவில் இருந்து பயணமாகி, நியூசிலாந்து வந்த பெங்குயின் மீண்டும் கடலில் விடப்பட்டது. கடற்கரையில் தனியாக நின்ற Adelie வகை பெங்குயினை நியூசிலாந்து பாதுகாப்புத்துறையினர்...
Sports – அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் அணி எது?
நியூசிலாந்தில் இலங்கையரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இலங்கையில் வாஹாபிஸம், சலாபிசம் என்பனவை முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார். நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள...
நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி! நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என...
நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி...