அண்மையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் மக்களை கவர்ந்த திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படம் ஒரு சமுதாய பிரச்சினையினை எடுத்துக் காட்டுவதாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. சூர்யா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்திருந்த சமைத்தல் இப்படம் ஓ டிடி...
நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல பெரும்பான்மை ஆதரவு என்பதும் முக்கியமல்ல. ஆனால், மக்கள் அணிதிரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டி வரும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான...
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்ற நிலையில், யாருடன் போரிடப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா போர் புரியப் போகிறீர்கள் எனவும், நாட்டில் இராணுவ...
பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத் திரைப்படம் இந்திய தமிழ் அதிரடி நாடக திரைப்படமாகும். இந்தப் படத்தில் சூர்யா , சூரி, வினை ராய், பிரியங்கா...
மத்திய அரசால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளது. இவ்வாறு இலங்கை...
குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கான அம்பனைப் பகுதியைச் சேர்ந்த...
தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறைகளைத் தடுக்கும் புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 19 -11- 2021 *யாழ். பல்கலையில் தடைகளை மீறி ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம்! *கார்த்திகை தீபத் திருநாள் இந்துக்களால் கடைப்பிடிப்பு *எதிர்ப்புப் போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 18 -11-2021 *ஜனாதிபதியாக இரு ஆண்டுகள் பூர்த்தி: ஆனால் சாதித்தது தான் என்ன? *கோட்டாவை விரட்டியடிக்க களமிறங்கிய பிக்குகள்: என்ன நடக்கும்? *மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்குத்...
எதிர்ப்புப் போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே...
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில், இன்று (18) பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியில் விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்...
கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் விபரங்களைத் திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவினால்...
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 02வது ஆண்டு பூர்த்தியாகின்றது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸ, இலங்கையில்...
சிங்கள மக்கள் மட்டுமல்லாது, பௌத்த தேரர்களும் எப்படியாவது ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது....
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது 37 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடியிருக்கிறார் . இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும்...
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை அவரது காதலர் விக்னேஷ் சிவன் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார். வெடியெல்லாம் வெடித்து அமர்க்களமாக கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. இது...
நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளில் இன்று காலை 10.30 மணியளவில் இறைவணக்கம்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 18 -11- 2021 *கீழ்த்தரமான அரசியல்வாதி! – திலீபன் – சிறீதரன் சபையில் வாக்குவாதம் *ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டுக்கு சுமை – சபையில் சம்பிக்க *மனோ...
யாழ்- நாகர்கோவில் பகுதிகளில், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில், கும்பல் ஒன்றினால், மணல்...
* கஞ்சா செய்கை மேற்கொண்டால் கடன் பெறவேண்டியதில்லை- டயானா கமகே சர்ச்சைப் பேச்சு * யாழில் சிட்டி வியாபாரம் மும்முரம்! * கறுப்புச் சந்தையில் விண்ணை முட்டும் வெற்று சிலிண்டர் விலை!!!! * யாழில் பெற்றோல்...