2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட...
நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று ஆளும் மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மூத்த அமைச்சரான சமல் ராஜபக்ச. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள வீதித் தடைகளிற்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாவீரர் துயிலுமில்லங்களைச் சூழவும் இராணுவத்தினர், பொலிஸார்...
வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....
மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிகை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்று(22) திங்கட்கிழமை தனது 79ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி...
நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (22) முதல்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 22 -11- 2021 * அனைத்துத் தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்! * வரவுசெலவுத் திட்ட 02 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!...
* சுமந்திரன் தமிழினத் துரோகி கனடாவில் முழங்கிய கோஷங்கள்: தப்பியோடிய சுமந்திரன் * பெரிய அரசியல் திருப்பம் வரப்போகிறது: ருவான் விஜேவர்தன * பயங்கரவாதிகளை நினைவுகூர எச்சந்தர்பத்திலும் அனுமதிக்க முடியாது: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் * முதலீட்டாளர்களுக்கான...
சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம் 01 இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீமெந்து...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும், விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான...
அடுத்த ஆண்டு பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் அப்போது, பொது எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். மொனராகலை மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்...
சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து...
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கனடா சென்றுள்ள அவர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 21 -11- 2021 *தேயிலை பயிர்ச்செய்கைக்கு உர இறக்குமதி! *முதலில் மக்களின் பசியை போக்குங்கள்! – சபையில் கீதா *பைசர் தடுப்பூசியால் பக்கவிளைவு! – பேராசிரியர்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 20 -11-2021 *‘கார்த்திகை வாசம் மலர் முற்றம்’ – யாழில் ஆரம்பம் *கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மக்கள் பாவனைக்கு! *எகிறும் மரக்கறி விலை...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 20-11- 2021 *நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை நிகழ்வு அனுஷ்டிப்பு *யாழ். மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு *அரசிலிருந்து வெளியேறத் தயார்! – மஹிந்த அமரவீர...
அரசியல் சாசனம் தொடர்பாக தமிழ்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி, கலந்துரையாட வேண்டுமென்ற கருத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக...
யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம், விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி...
யாழில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியினை வழங்கியுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் குறித்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம்...