இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியுள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு வருகை...
‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது...
* யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்த அனுமதி! * இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் புலிகளின் தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய பல்கலை மாணவர்கள்!! * லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள்! *...
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதுடன், அஞ்சலியையும் உணர்வுப்பூர்வமாக செலுத்தியுள்ளனர்....
மீன்பிடிக்க சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா- இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி...
வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்....
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நடிப்புத் திறமையால் மக்களைக் கவர்ந்தவர் ஜெனிலியா. அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமா...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றிய போதே அவர் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். இதன்போது தொடர்ந்தும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்...
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ்...
அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் எமக்கு பரவாயில்லை, எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என மொட்டு கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நேற்று...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 26 -11- 2021 *மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழில் மாநாடு *காரைநகரில் அரச பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து...
யாழ்ப்பாணம் – காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து...
* அரசின் பெரும்பான்மை சு.க கைகளிலேயே – மைத்திரிபால சிறிசேன * மைத்திரியை சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்- மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு தயாசிறி எச்சரிக்கை * யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி * மஹிந்த சமரசிங்ஹ...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25 -11- 2021 *தலைவரின் ஒழுக்கம் தொடர்பில் இராணுவ தளபதிகளிடம் கேளுங்கள்! – சபையில் கஜேந்திரன் எம்.பி. *”கல்யாணி தங்க நுழைவு” – ஜனாதிபதியால் திறந்துவைப்பு...
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து படத்தினை வெளியிடுவது...
வீட்டுக்கு செல்வ கடாட்சம், லட்சுமி கடாட்சம், குபேர கடாட்சம் என அனைத்து சக்திகளையும் தரவல்ல இந்த மூன்றையும் வீட்டினிலே முறைப்படி வைத்து இருந்தால் பணத்துக்கு குறையேதும் இருக்காது வீட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதற்கு ஏலக்காய், பச்சை கற்பூரம்,...
தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி தமிழக குடும்பப் பெண்கள் தேடி வருகின்றனர். இந்தியா- தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் குடும்பப் பெண்கள் கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என தேடி வருகின்றனர்....
* கிண்ணியா படகு விபத்து விவகாரத்தில் மூவர் கைது! * திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மனநலம் பாதிக்கப்பட்டவர்- தலதா * இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி * மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு...
நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியுமென, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும்...