அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது....
நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதில் சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் கடந்த மாதம் 16ம் திகதி விண்ணில்...
நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள அமெரிக்கா விண்வெளி கழகமான நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சோதனை முயற்சியாக ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் ஏவப்பட்ட...
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலம் கடந்த 16ம் தேதி...
ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது. 53 ஆண்டுகள் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி...
பூமியை சுற்றி வரும் சிறுகோள், விண்கற்கள் பூமி மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். இதில் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை நிறுவி ஆய்வு செய்து வந்தனர்....
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) கடந்த ஆண்டு, பிரபஞ்சம் ரகசியங்களை அறிவதற்கான முயற்சியாக, சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கடந்தாண்டு டிசம்பரில் விண்வெளிக்கு அனுப்பியது. இதனிடையே...
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்...
வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு நாசா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள் மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது....
விண்வெளி ஆராய்ச்சிக்கென அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ஆயு்வு மையத்தால் உலகிற்கு பாதிப்பு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா உட்பட 15 நாடுகளுக்கும்...
2025-ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டிமிஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலவிற்கு...
2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இன்று (04) இலங்கை நேரப்படி, இந்தச் சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 3:07 மணிக்கு முடிவடையும். இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும்...
மனிதனை நிலவுக்கு அனுப்புவது 2025ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா அறிவித்துள்ளது. உலகில் காணப்படும் சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா...
நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இது 03 மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும்...
ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) தீபாவளி வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. உலக அளவில் விண்வெளி ஆய்வு தொடர்பான பல்வேறு...
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை...
இந் நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்புகொள்ள முயன்றால் இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிட்டு சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதங்களிற்கு வழிவகுக்கும். ஆகவே பூமியில் உள்ள விஞ்ஞானிகளால் ஒக்டோபர் 2 முதல்...
விண்வெளியானது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. அதன் அழகே தனியழகு. அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அண்மையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்...
செவ்வாய் கிரகத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் இதனை பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 4.2 ரிக்டர் அளவு...
நிலவில் பனிக்கட்டி ஆராய்ச்சி! – தயாராகிறது நாசாவின் புதிய ரோவர்! இயந்திர ரோவரை நிலவுக்கு செலுத்தவிருக்கிறது நாசா. நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கின்றனவா என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவே இந்த ரோவரை நாசா...